784
 நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய ...

966
தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆண்டுகள் கழித்து நாங்குநேரி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபிமனோகரனை முற்றுகையிட்ட பெண்கள் , தங்களுக்கு போதிய பேருந்துவசதி இல்லை என்று புகார் த...

471
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கமலா தொடர்ந்த வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்திருந்த நிலையில், மீண்டும் 2 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மூ...

489
வாழ்க்கையில் மூன்று V இருக்க வேண்டும் ஒன்று வேலை, இரண்டு வாய்ப்பு, மூன்று வெற்றி இதை நிறைவேற்றும் ஒரே தலைவராக பிரதமர் மோடி இருப்பதாகக் கூறி மதுரை திருப்பரங்குன்றத்தில் ராதிகா சரத்குமார் வாக்கு சேகர...

323
அமெரிக்காவில், வாக்குவாதம் செய்த மகனை சுட்டுக்கொன்றுவிட்டதாக தந்தை ஒருவர் தனது மனைவியிடம் கூறும் வீடியோ வெளியாகி உள்ளது. புளோரிடாவைச் சேர்ந்த காண்ட்ரிராஸ் என்பவர், கடந்த நவம்பர் மாதம் 3-ஆம் தேதி த...

333
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. கப்பல்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் ச...

409
ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் நகரில் இந்தியா, சவுதி அரேபிய ராணுவ வீரர்கள் இணைந்து 2 நாள் தீவிர போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும் தலா 45 வீரர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் நவீன துப்பாக்கிகளை...



BIG STORY